அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

பெட்ரோல் பங்க், கேஸ் பங்க்,

சிலிண்டருக்கு கூடுதலாக பணம் கேட்பது

உள்ளிட்ட புகார்களுக்கு மாவட்ட பகுதிகளிலுள்ள திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுலவர் மற்றும் அனைத்து தாலுகாவிலுள்ள ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் ) தொடர்பு எண்கள் விபரங்கள்,,

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுலவர் அலுவலகம்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அறை எண்.106, பல்லடம் ரோடு, திருப்பூர் – 641 687.
தொலைபேசி: 0421-2971116
கைபேசி: 9445000407,,

  1. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் )
    அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகம்,
    சேவூர் ரோடு, அவினாசி – 641 654
    கைபேசி: 9445000255,,
  2. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் )
    தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம், தாலுக்கா அலுவலக சாலை, தாராபுரம் – 638 656
    கைபேசி: 9445000244,,
  3. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் )
    காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகம், கோவை ரோடு, காங்கேயம் – 638 701.
    கைபேசி: 9445000243,,
  4. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் )
    மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகம், பழனி – உடுமலை மெயின்ரோடு, மடத்துக்குளம் – 642 113.
    கைபேசி: 9445796409,,
  5. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் ),
    பல்லடம் வட்டாட்சியர் அலுவலக வளாகம், பொள்ளாச்சி ரோடு, பல்லடம் – 641 664.
    கைபேசி: 9445000256,,
  6. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் )
    திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகம், குமரன் சாலை, திருப்பூர் வடக்கு – 641 601.
    கைபேசி: 9445000257,,
  7. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் ),
    திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகம், செவந்தாம்பாளையம், முத்தம்பாளையம் அஞ்சல், திருப்பூர் தெற்கு – 641 606
    கைபேசி: 9445796462,,
  8. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் ),,
    உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகம், கச்சேரி ரோடு, உடுமலைப்பேட்டை – 642 126
    கைபேசி: 9445000254,,
  9. ( குடிமைப்பொருள் வட்டாட்சியர் ),,
    ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலக வளாகம், கொடியம்பாளையம், நால்ரோடு, ஊத்துக்குளி – 638 752
    கைபேசி: 9445796463,,

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.