அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் மாநிலங்களவையில் அவைத்தலைவரின் இரங்கல் தீர்மானம் டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர். ஆட்சி, அரசியல் எல்லாம்.. அறியாமையே நம்மை ஆளுகிறது?. நாடு வாழுமா?.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தை அரசு இன்று நடத்தியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம்  இன்று (19. 07. 2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூட்டிய இந்தக்கூட்டத்தில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் உட்பட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 58 தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகவுரை ஆற்றி, அனைத்துத் தலைவர்களையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கூட்டத்தை நடத்தினார். நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர், 2026 ஜூலை 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்றும், அரசுப் பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இக்கூட்டத்தொடர் 2026 ஆகஸ்ட் 13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முடிவடையக்கூடும் என்றும் அவர் தலைவர்களுக்குத் தெரிவித்தார். இக்கூட்டத்தொடரின், 25 நாட்களில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும்.

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

🔹🔸போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தை அரசு இன்று நடத்தியது

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

🔹🔸போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை