. செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்திற்காக, நியூயார்க் வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி பேச்சு.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நெதன்யாகு, நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்றும், இது குறித்து சட்டத் துறையுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.






