அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

8வது ஊதியக்குழு அறிக்கையை முதல்வர் வெளியிட கோரிக்கை

பட்ஜெட் கூட்டத் தொடர் அல்லது சுதந்திர தின உரையில் எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரும், அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான மகேந்திர குமார் முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டை ஆளுகின்ற தமிழக வெற்றிக்கழக அரசின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின்படி 1.4.2003 பணியில் சேர்ந்து 31.12. 2025 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற 60,000 மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்போடு உள்ள அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தொகுப்பூரியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி, சத்துணவு, ஊர் புற நூலகர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், கிராம உதவியாளர்கள், டாஸ்மார்க் பணியாளர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் என்.எச்.எம். பணியாளர்கள் தாய்&சேய் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஏவலர்கள், காவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியமும், 10 ஆண்டுகள் தினக்கூலியாக பணியாற்றும் பணியாளர்களுக்கு நிரந்தர பணிடமும், புற ஆதார முறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை தொகுப்பூதிய மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களாகவும் அறிவித்திட வேண்டும்,
மத்திய அரசு 01.01.2026 முதல் 8 வது ஊதிய குழு செயல்படும் என அறிவித்து அதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துள்ள நிலையில், மாநில அரசு 8 வது ஊதிய குழு தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியிடாத நிலையில், எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கைகளை வெளியிட வேண்டும், இந்த பிரதான கோரிக்கைகளை வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது சுதந்திர தின உரையிலோ முழுமையாக வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்நாட்டில் பணி புரியும் 12 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களும் எதிர்நோக்கி உள்ளனர். இதை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம்- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

8வது ஊதியக்குழு அறிக்கையை முதல்வர் வெளியிட கோரிக்கை

தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம்- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ