சென்னை திருவொற்றியூர் செல்வி மருத்துவ சேவை மையத்தின் நிறுவனரும், செல்வி கிளினிக் ஆயுர்வேத மருத்துவரும், சின்னத்திரை நடிகருமான ஜி. ராஜ்குமார், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார். அருகில் பாஜக பிரமுகர் ஜெய்கணேஷ் சமூக சேவகர் ஏ.சி.எல்.எஸ்.சீனிவாசன் மற்றும் திரைப்பட குழுவினர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





