அமைச்சர் கீர்த்தனா இல்லத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை:
நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி சுதந்தர தின விழாவை கொண்டாடி இனிப்பு வழங்கினார்.
இதில் அரசு அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

அமைச்சர் கீர்த்தனா இல்லத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்