சென்னை ஜி.எஸ்.டி தணிக்கை-1 அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை:
சென்னை அண்ணாநகரில் உள்ள ஜி எஸ்.டி. தணிக்கை&1 அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சென்னை மற்றும் ஜி.எஸ்.டி தணிக்கை&1 ஆணையர் எம்.ரமணா ரெட்டி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதில் சென்னை ஜிஎஸ்டி தணிக்கை&1 கூடுதல் ஆணையர் ஆர்.வி. பிரதமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

விஐடி நிறுவனர், மல்லை சத்யாவுக்கும் பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்க புத்தகம் வழங்கல்

சென்னை:வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர்

சென்னை ஜி.எஸ்.டி தணிக்கை-1 அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

விஐடி நிறுவனர், மல்லை சத்யாவுக்கும் பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்க புத்தகம் வழங்கல்

சென்னை:வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர்