எம்.ஐ.டி. பணியாளர் தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா

சென்னை:
சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்கள் நலசங்கத்தின் சார்பாக மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஊழியர் எல்.தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் ராஜம்மாள் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்களின் நலசங்கத்தின் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் நிறுவன தலைவரும், சமூகநீதி காவலருமான ஆதி நந்தன் லெமூரியர், பி.எஸ். அன்பு தாசன் அபயம், தகவல் எக்ஸ்பிரஸ் மாவட்ட தலைமை நிருபர் ஆர்.எம்.அருண்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தகவல் எக்ஸ்பிரஸ் ஊடக பிரிவு புகைபட கலைஞர் சி.சுகுமார், அபயம் ஊடகபிரிவு செயலாளர் சி.கார்த்திகேயன் , அபயம் அருள்முருகன், சட்ட ஆலோசகர் புருஷோத்தமன் அபயம், மாநில ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாபு, திண்டிவனம் அபயம் குணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

எம்.ஐ.டி. பணியாளர் தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்