சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சோர்வடையும் மக்களின் நலன் கருதி சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சுசீல் டூல்ஸ் அண்டு பெயின்ட்ஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக நீர் மோர் வழங்கும் உன்னத பணி இன்று தொடங்கப்பட்டது. இது தினமும் பகல் 11.30 முதல் 12.30 மணி வரை வழங்கப்படுகிறது.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





