முன்னாள் பல்லாவரம் நகர மன்றத்தில் மூன்றுமுறை தி.மு.க உறுப்பினராகவும், தற்போது தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ள சங்கிதா விஜய் மற்றும் வி.மி.ஜி.,விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது புகைப்பட கலைஞர் சி.சுகுமார் வழங்கியபோது எடுத்தபடம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





