அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

அரசியல் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேச்சு

சென்னை:
சென்னை பெரியர் திடலில் ஆர்.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய தலைவருமான ராமதாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசுகையில், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க யாராலும் முடியாது. என்று கூறிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, பா.ஜ.க. கூட்டனியில் அமைச்சர் நான். அந்த கட்சியின் கொள்கை வேறு. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கொள்கை வேறு.
நான் மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தில் எஸ்.டி. மக்களை உறுப்பினராக்கியது போல் தமிழகத்தில் அப்படி செய்ய வேண்டும் என்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார். மக்கள் பொருளாதாரத்தில் வளரவேண்டும். என் துறை சார்ந்த விசயமாக தொழில் கடன் பெறுங்கள். கன்னியாகுமரி கடலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்க தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.
திருமாவளவன் எம்பி பேசுகையில், தலித் என்ற சொல்லுக்கு சாதி, மதம், மொழி கிடையாது. சாதிய அதிகார வர்க்கத்தால் புறக்கனிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு போராடும் மக்கள் அனைவரும் தலித்துகள். மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே உருவாக்கிய முதல் தலித் பேத்தர் ஆப் இந்தியா என்ற அமைப்பை 1988ம் ஆண்டு தமிழகத்தில் மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அண்ணல் அம்பேத்கர் மனைவி சபித்த அறிமுகம் செய்து அந்த அமைப்பின் மாநில தலைவராக மலைச்சாமிநியமனம் செய்து அறிவித்தார் அவர் மறைவுக்குபின் தமிகத்தில் அந்த அமைப்பை நான் வழி நடத்த நேரிட்டது. அதுதான் இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றார் திருமாவளவன்.
சாதனை குழந்தைக்கு பரிசு
அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை பேத்தி நாடஷாஹேரியட் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து 1.52 நிமிடத்தில் அந்தந்த நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை பெற்றார். அவரை பாராட்டி மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

அரசியல் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேச்சு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர