அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

ஆதம்பாக்கம்:
சென்னை ஆதம்பாக்கம் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்த ராகுல் மேஸ்திரியின் மூத்த மகன் ரா.செல்வராஜ். இவர் வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி இரா.ரேவதி, இரண்டாவது மனைவி நீலாவதி ஆவர். இரு மனைவிகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இரு பிரிவினரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே யார் வீட்டிற்கு பிரேதத்தை அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆணையர், ஆலோசித்தபோது, உதவி ஆய்வாளர் சுமார் முப்பது ஆண்டுகள் இவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடி உள்ளனர்.
மேலும் மடிப்பாக்கம் காவல் துணை ஆனையாளர் ரூபன் , இரு தரப்பினரையும் அழைத்து பேசாமல், இரண்டாவது மனைவி வீட்டாரிடம் மட்டுமே பேசி ஒருதலை பட்சமான முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் மனைவி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறை நேரிடையாக தலையிட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர் .

இதன்பிறகு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் அவர்களிடமே முதல் தகவல் அறிக்கையின்படி உடல் ஒப்படைக்கப்பட்டு இதன் பிறகு இரண்டாவது மனைவி நீலாவதியின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது மனைவி வீட்டில் இருந்து நல்லடக்கம் செய்ய இரு பிரிவினரும் ஓப்புகொண்டனர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர