குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு (வயது 24).அதே கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இருவரும் வெங்கடேசபுரம் ரெயில்வே கேட் அருகே அச்சரப்பாக்கம் நோக்கி வரும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, பணிக்கு வந்து கொண்டிருந்த அச்சரப்பாக்கம் போலீஸ்காரர் கார்த்திக், பொதுமக்களிடம் தகராறு செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தகாத வார்த்தைகளாள் திட்டியுள்ளார். தொடர்ந்து போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியும் உள்ளார். இதை கண்ட பொதுமக்கள் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை தாக்கிய சூர்யாவை கைது செய்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி