ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சென்னை:
சட்ட மாமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாவரம் குளத்தமா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, முன்னாள் சட்டமன் உறுப்பினர் ப.தன்சிங், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் ராஜா, பல்லாவரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைவர் பல்லவ வி.மூர்த்தி, ஜெய்பீம் மணி, கிருபாகரன், செல்வராஜ், இதயவேந்தன், சிவசங்கர், ராஜேஸ்கண்ணா, வேலா, ராஜ்குமார், அமிர்தலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் தலைவர் மூர்த்தி பேசும்போது, எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவை முன்னிட்டு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட