அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

திருநங்கையாக மாறிய இளைஞன்… பெற்றோருடன் செல்ல மறுத்து பிடிவாதம்… குரோம்பேட்டை காவல்நிலையத்தில் பரபர

சென்னை:
சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கோவிந்தராஜ், மணிமேகலை ஆகியோர் தனது மகன் ராகவன் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அம்பத்தூர் பகுதியில் உள்ள திருநங்கைகளோடு ராகவன் இருப்பதாக தகவல் இடைத்து.
இதையடுத்து ராகவனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ராகவன் அங்கு இல்லை. இதையடுத்து ராகவனின் பெற்றோர் பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகளிடம் இதுபற்றி விசாரித்தனர்.
அப்போது, ராகவன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் திருநங்கைகள் சவி, வினோதனி ஆகியோரிடம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோக காண்பரன்ஸ் காலில் பேசி ராகவன் இருப்பதை உறுதி செய்தனர்.
இதன் பிறகு ராகவனை குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வருமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்குள் காவல்துறையும் நுங்கம்பாக்கம் சூளைமேட்டில் உள்ள திருநங்கைகளிடம் ராகவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து தொடர்பு கொண்டு இன்று குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
காவல்துறையினர், ராகவனிடம் விசாரித்தபோது, ராகவனுக்கு வயது 16 என்றும், அவர் திருநங்கையாக மாறிவிட்டதாகவும், தான் பெற்றோரிடம் செல்ல விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ராகவனின் பெற்றோர் கண்ணீர் மல்க, தனது மகனை வீட்டுக்கு வரும்படி அழைத்தனர்.
ஆனால் ராகவனோ பிடிவாதமாக வர மறுத்ததோடு மட்டும் அல்லாமல் வீட்டிற்கு வலுகட்டாயமாக அழைத்து சென்றாலோ, சீர்திருத்த சீர்நோக்கு (ஓம்)பள்ளிக்கு அனுப்பினாலோ தற்கொலை செய்துகொள்வேன் என்று தெரிவித்தார். இதனால் காவல்துறையினரும், பெற்றோரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர்.
திருநங்கை ராகவன் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ராகவனை ஆஜர்படுத்துகிறோம். அதுவரை ராகவன், திருநங்கைகளான சவி, வினோதினி ஆகியோரிடம் இருக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

திருநங்கையாக மாறிய இளைஞன்… பெற்றோருடன் செல்ல மறுத்து பிடிவாதம்… குரோம்பேட்டை காவல்நிலையத்தில் பரபர

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர