சோமங்கலம் அரசினர் பள்ளியில் முன்னால் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் சோமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி அரசு மேல்நிலை பள்ளியின் முன்னால் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அதன் பிறகு பள்ளி வாளகத்தில் மரகன்றுகள் நட்டு ஆசிரியர்களிடம் வாழ்த்துக்கள் பெற்று மகிழ்ந்தார்கள். இந்த சிறப்பன நிகழ்சியில் தமிழ்நாடு காவல்துறை திரு. ரவி உதவி ஆனையாளர்- மணிங்கலம், திரு. சேகர் உதவி ஆனையாளர் – மேற்கு அண்ணாநகர், திரு. சிவகுமார் ஆய்வாளர் – சோமங்கலம், திரு. கணேஷ் தலைமை ஆசிரியர் அரசினர் மாதிரி மேல்நிலைபள்ளி சோமங்கலம், திரு. சீனிவாசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், திரு. சுந்தரமூர்த்தி தலைமை ஆசிரியர் சோமங்கலம் ஓய்வு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னால் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சோமங்கலம் அரசினர் பள்ளியில் முன்னால் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட