அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சைதாபேட்டை Metro Water Pipe பழுந்தடைந்து 15 நாட்களாக மக்கள் அவதி… AE -இன் அலட்சியப்போக்கு…

சென்னை 10வது மண்டலம், 142வது வார்டில் உள்ள மெட்ரோ தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் தண்ணீர் வீணானது. ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானது குடிநீர். அந்த குடிநீர் வீணானதால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிகப்பட்டது. இந்த குழாயை சரிசெய்ய வேண்டி மக்கள் குடிநீர் வாரியத்தை அனுகி புகார் அளித்தனர். ஆனால் அதற்கு தீர்வுகாண மறுத்தது குடிநீர் வாரியம். மக்களின் புகார் மனுவை கண்டுகொள்ளாத AE இன் அலட்சியப்போகினால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரவு 9 மணிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் காலைவரை அடையாறு ஆற்றில் கலந்து வீணானது. அதனால் அப்துல் ரசாக் தெரு, அண்ணா நகர், டோபி கானா, சலவை காலனி, கோதமேடு நகர், திடீர் நகர், கலைஞர் கருணாநிதி தெரு போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு நாளைக்கு 50 லாரிகளின் மூலம் தண்ணீர் அந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. AE அவர்கள் புகார் மனுவிற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்து AE அவர்களை நேரில் சந்தித்து மெட்ரோ குடிநீர் குழாய் பழுதடைந்ததை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதுமட்டும் அல்லாமல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் புத்தகத்திலும் இது சம்மந்தமாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது குழாய் சரியும் பணி நட்ந்துவருகிறது. மழைநீரை சேமித்து நீர்வளத்தை பெருக்கவும், குடிநீரை வீணாக்கக்கூடாது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அரசு குடிநீர் குழாயை சரிசெய்ய முன்வராமல் தாமதித்தது ஏன்?

லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக அந்த பகுதில் வாழும் மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதை வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுத்தால் லாரிகளுக்கு செலவாகும் பல லட்சங்கள் அரசாங்கத்திற்கு வருவாயாக இருக்குமே! மேலும் இதுபோன்ற அவல நிலை ஏற்படாமல் அத்துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்வார்களா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

சைதாபேட்டை Metro Water Pipe பழுந்தடைந்து 15 நாட்களாக மக்கள் அவதி… AE -இன் அலட்சியப்போக்கு…

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை