செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்களை அவர்களை இன்று தலைமைச் செய்லகத்தில், தமிழ்நாட்டில் 11 புடிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றதையொட்டி தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி பிரேமாகுமாரி, பொதுச்செயலாளர் திருமதி என். வனிதா, தமிழ்நாடு அரசு செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு என். தங்கதுறை, துணைத்தலைவர் திரு ஆர் பிரியா ஆனந்த தமிழ்நாடு அரச்ய் சங்கத்தின் தலைவர் திரு சக்திவேல் பொருளாலர் திருமதி காளியம்மாள் சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் சங்கர் சண்முகம் பேராசிரியர் திருமதி கோமதிபிரியா மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முவைவர் ப செந்தில்குமார் மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனர் டக்டர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக

செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக