செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்களை அவர்களை இன்று தலைமைச் செய்லகத்தில், தமிழ்நாட்டில் 11 புடிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றதையொட்டி தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி பிரேமாகுமாரி, பொதுச்செயலாளர் திருமதி என். வனிதா, தமிழ்நாடு அரசு செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு என். தங்கதுறை, துணைத்தலைவர் திரு ஆர் பிரியா ஆனந்த தமிழ்நாடு அரச்ய் சங்கத்தின் தலைவர் திரு சக்திவேல் பொருளாலர் திருமதி காளியம்மாள் சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் சங்கர் சண்முகம் பேராசிரியர் திருமதி கோமதிபிரியா மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முவைவர் ப செந்தில்குமார் மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனர் டக்டர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட