புதுவை: தவளகுப்பம் நகரில் இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரியில் உள்ள தவளகுப்பம் பகுதியில் லிதா நகரில் இன்று இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது. இந்த இலவச பொது மருத்துவ முகாமினை அந்த தொகுதி எம்.எல்.ஏ வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்து வர்கள் செங்கதிரேசன், மடோனா டிசோசா மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவன தாளாளர் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புதுவை: தவளகுப்பம் நகரில் இலவச மருத்துவ முகாம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட