கேரளாவில் இளைஞர் கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது

உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.   ஆரம்பக் காலத்தில் அரிதாகக் காணப்பட்ட செல்போன்கள் தற்போது அனைத்து மக்களிடமும் உள்ளது.  இந்த செல்போனால் பலவித ஆபத்துக்கள் உள்ளதாகக் கருத்துக்கள் கூறப்படும் போதும் அதனை உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹாரிஸ் ரகுமான் என்பவர் தனது அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றுள்ளார்.   அவர் வழக்கம் போலத் தனது செல்போனை தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துப் பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்த செல்போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துள்ளது/  இதனால் ரகுமான் என்ற இளைஞர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்த தகவல்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

கேரளாவில் இளைஞர் கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை