எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு : சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை…!

எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைத்து சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனின் மகன் யோக பிரதீப். காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை நம் இந்திய சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ப பெரிய சக்கரங்களை பொருத்தி வடிவமைத்துள்ளார். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது 1 மாத காலமாக கிக் ஸ்கூட்டரில் நின்றபடியே ஓட்டிக்கொண்டு 40 கி.மீ. தூர கல்லூரிக்கு சென்று வருகிறார். மாணவர் கைரேகை பதியாமல் வாகனத்தை யாரும் இயக்க முடியாது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு : சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை…!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச