மது போதையில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; அரசு பேருந்தில் பயணிகளை காப்பாற்றிய உதவி ஆணையருக்கு ஆணையர் சங்கர் ஜிவால் விருது வழங்கினாா்

மதுபோதையில் தாறுமாறாக ஓட்டிய பேருந்தை மடக்கி நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை காப்பாற்றிய காவல் உதவி ஆணையருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாதத்தின் நட்சத்திர காவல் விருதை வழங்கினார்.

கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உதவி ஆணையர் சார்லஸ் சாம் ராஜதுரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அரசு பேருந்து ‘தடம் எண் 5 சி’ சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்து சென்ற அந்தபேருந்தில் இருந்த பயணிகள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

இதை கவனித்த உதவி ஆணையர் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் தெரிவித்தார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து தனது வாகனத்தில் விரட்டிச் சென்று பேருந்தை மடக்கி உதவி ஆணையர் நிறுத்தினார். அதன் பின்னர்தான் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாற்று பேருந்து ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மது போதையில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; அரசு பேருந்தில் பயணிகளை காப்பாற்றிய உதவி ஆணையருக்கு ஆணையர் சங்கர் ஜிவால் விருது வழங்கினாா்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு