அடுத்த முதலமைச்சர் யார்? – சித்தராமையாவா? சிவகுமாரா? கர்நாடக தேர்தல் முடிவுகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பா.ஜ.க.வுக்கு சற்று சாதகமாக இருந்த நிலை, அடுத்த அரை மணி நேரத்திலேயே முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போதைய நிலையில், அங்கு காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கும் சற்று கூடுதலாக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் காங்கிரஸ் முகாமில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அதேநேரத்தில், யாரை முதலமைச்சராக்குவது என்ற கேள்வியும் காங்கிரசில் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவா? அல்லது கர்நாடகாவில் பல்வேறு சோதனைகளையும் தாண்டி காங்கிரசை காத்து நின்ற டி.கே.சிவகுமாரா? என்று இப்போதே அக்கட்சியினரிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த முதலமைச்சர் யார்? – சித்தராமையாவா? சிவகுமாரா? கர்நாடக தேர்தல் முடிவுகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.