மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தம் : இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் அனைவரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம், சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் அனைவருக்கும் பதற்றமான சூழல் உருவாகியது. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினால் நோயாளிகளின் நிலை என்னாவது என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவிவருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தம் : இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,