சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்தார்…….

பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-17க்குட்பட்ட
அரியலூர் பகுதி சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில்
784 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டடத்தை
மேயர் ஆர்.பிரியா இன்று (15.06.2023) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் வகுப்பறைச் செயல்பாடுகளைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை
வழங்கி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ்.அமிர்த ஜோதி, இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,, வடக்கு வட்டார துணை ஆணையர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு.த.விசுவநாதன் மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.ஏ.வி.ஆறுமுகம், திரு.எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் திரு.ர.ஜெய்சங்கர், திருமதி ச. நந்தினி, மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்தார்…….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி