புதிதாக கட்டப்படவுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருப்புகளுக்கான தற்காலிக ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்….

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என்.
கார்டன் பகுதியில் உள்ள 60 ஆண்டுகளுக்கு முந்தைய பழுதடைந்த அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் 146
குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
செய்யப்பட்டதற்கான தற்காலிக ஆணையினையும், கருணைத் தொகையாக தலா ரூ.24
ஆயிரத்திற்கான காசோலையினையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு இன்று (15.06.2023) வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக
அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இப்பகுதியில் கட்டப்பட்டு, அதில் 146
குடியிருப்புதாரர்களும் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இந்து
சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு.பி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

புதிதாக கட்டப்படவுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருப்புகளுக்கான தற்காலிக ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்….

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்