புதிதாக கட்டப்படவுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருப்புகளுக்கான தற்காலிக ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்….

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என்.
கார்டன் பகுதியில் உள்ள 60 ஆண்டுகளுக்கு முந்தைய பழுதடைந்த அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் 146
குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
செய்யப்பட்டதற்கான தற்காலிக ஆணையினையும், கருணைத் தொகையாக தலா ரூ.24
ஆயிரத்திற்கான காசோலையினையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு இன்று (15.06.2023) வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக
அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இப்பகுதியில் கட்டப்பட்டு, அதில் 146
குடியிருப்புதாரர்களும் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இந்து
சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு.பி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

புதிதாக கட்டப்படவுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருப்புகளுக்கான தற்காலிக ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்….

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு