ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்கு – வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தார் டிக்ளேர்…..

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷான்டோ 146 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து 236 ரன்கள் முன்னிலையுடம் களமிறங்கிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் ஷான்டோ மற்றும் மோமினுல் சதத்தால் 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்கு – வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தார் டிக்ளேர்…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட