சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 20.06.2023 தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மண்டலம் 13 வாா்டு 168 செட்டித்தோட்டம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து. கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவ்நிகழ்வின்போது மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமுர்த்தி தலைமை பொறியாளர் (பொது) இராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் மோகம் குமார் மற்றும் மண்டல அலுவலர் உள்பட பலர் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட