மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 20.06.2023 தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மண்டலம் 13 வாா்டு 168 செட்டித்தோட்டம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து. கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவ்நிகழ்வின்போது மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமுர்த்தி தலைமை பொறியாளர் (பொது) இராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் மோகம் குமார் மற்றும் மண்டல அலுவலர் உள்பட பலர் உடனிருந்தனர்.








