தென்காசி மாவட்டத்தில் சிபிசிஐடி போலீஸில் உளவுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி போலி பணி நியமன ஆணையை தயாரித்து பண மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை பாஜக நகர பொதுச்செயலாளராக உள்ள பாலகிருஷ்ணனை பண மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது. கடையநல்லூரைச் சேர்ந்த பார்த்தசாரதியிடம் போலி நியமன ஆணை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





