தனியார் காப்பகத்தில் சிறுவனை அடித்து காயப்படுத்தியதாக பாஜக பெண் பிரமுகர் கைது….

வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில், சிறுவன் அடித்து காயப்படுத்தியதாக பாஜக வை சேர்ந்த பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் சிவன் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா(33). வழக்கறிஞர். இவரது மகன் தருண் சாய். சரியாகப் பேச முடியாத தனது மகனை, பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதலாவது தெருவில் உள்ள ஒரு தனியார் காப்பத்தில் விடுவது வழக்கம்.

இந்த காப்பகத்தை, வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த மீனாட்சி (42) என்பவர் நடத்தி வருகிறார். இவர், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் சரண்யா புகார் மனு அளித்திருந்தார்.

அதில், தனியார் காப்பகத்தில் தனது மகன் தருண் சாய் தாக்கப்பட்டு, அடித்து சித்திரவதை செய்யபட்டதாகவும், இது குறித்து கேட்டபோது காப்பக நிர்வாகி மீனாட்சி தன்மை மிரட்டியதாகவும் தெரிவித்தார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். இதில், மீனாட்சி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், மீனாட்சியைக் கைது செய்தனர் சிறையில் அடைத்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தனியார் காப்பகத்தில் சிறுவனை அடித்து காயப்படுத்தியதாக பாஜக பெண் பிரமுகர் கைது….

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு