இதில் ஒருவர் கக்கனின் பேத்தி. இன்னொருவர் காமராஜரின் பேத்தி. ஆம். கக்கனின் பேத்தி ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. ராஜேஸ்வரி IPS. அருகில் நிற்கும் மயூரி காமராஜரின் பேத்தி. தொழில் அதிபர். சமூக சேவகர் மற்றும் முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கனும் மற்றும் பெருந்தலைவர் காமராஜரும் புன்னகைக்கிறார்கள்…
குறிப்பு இதில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் இந்த இருவரும் அவரவர் சொந்த முயற்சியில் முன்னேறி உள்ளர்கள். ஏன் என்றால் காமராஜரும் கக்கனும் அரசியலில் இருந்தபோது எந்த சொத்தையும் தனது வாரிசுகளுக்காக சேர்த்து வைக்கவில்லை என்பது எல்லோருக்கும் அறிந்த விஷயமே.








