பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் திடக்கழிவு மேலாண்மை
பணிகள் குறித்து கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில்
ஒருங்கிணைந்த செயலாக்க வசதிகளை அமைத்தல் தொடர்பான
பொதுமக்கள் பங்களிப்பு கூட்டம் 27.06.2023 (செவ்வாய் கிழமை) அன்று
காலை 10.00 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் காளரா
தொற்றுநோய் மருத்துவமனை கலையரங்கம், தண்டையார்பேட்டை
நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081 (மண்டலம் – 4)
என்ற இடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர்
(சுகாதாரம்) மற்றும் வடக்கு வட்டார துணை ஆணையர் அவர்களால்
நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.








