உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.

பிறர் செய்த நன்மையை நினைத்து

நனறியுடையவராய் இருத்தல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது  (குறள் : 101).

தான் ஒரு உதவியும் செய்யாதிருக்கும்பொழுது மற்றொருவவர் தனக்குச்

செய்த உதவிக்கு மண்ணுலுகத்தையும் விண்ணுலுகத்தையும் கைம்மாறாகக்

கொடுத்தாலும் அது ஈடாகாது.

உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்