செல்போன்களை திருடிய 2 நபர்கள் கைது….

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 20-ந் தேதி அதிகாலையில் சாலையில் சென்றவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்து சென்றதாக காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வியாசர்பாடி வரை உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அதில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பரத் 19, ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்த தனுஷ் 20 ஆகி இருவர் தான் என்று தெரிந்தது . இவர்கள் இருவரும் அதிகாலையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் சாலையில் தனியாக நடந்து சென்ற 9 பேரிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இதன் பெயரில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இந்த இருவரையும் போலீசார் சிறையில் காவல் வைத்தார்கள்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

செல்போன்களை திருடிய 2 நபர்கள் கைது….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட