இந்தியாவின் பாம்ப்ரி ஜோடிக்கு பட்டம் வென்றது….

புதுடெல்லி: மலோர்க்காவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி -தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் ஜோடி பட்டம் வென்றது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள மலோர்க்கா நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் யூகி பாம்ப்ரி-லாயிட் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹாசி, ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாம்ப்ரி ஜோடிக்கு பட்டம் வென்றது….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.