நியாயவிலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி…..

நேற்று ஜூலை.5 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையில் சென்னையில் 82 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி விலை 90 முதல் 110 வரை விற்டுநபனை ஆகி வருகிறது. வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் இருந்தது. நேற்று முதல் வடசென்னையில் 32 ரேஷன் கடைகள், தென் சென்னையில் 25 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகள் என சென்னையில் மொத்தம் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த விலைக் குறைப்பினை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர். துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி…..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.