மும்பை: தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்து புதிய உச்சம் தொட்டுவந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று சரிவுடன் முடிந்தன. ஏற்ற இறக்கங்களுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் குறைந்து 69,446 புள்ளிகளானது. 33 புள்ளிகள் குறைந்துள்ள போதிலும் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. மாருதி சுசூகி பங்கு 3.6%, இண்டஸ் இண்ட் வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் தலா 2% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






