டெல்லி: எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார் நாம் செல்லும் வழியில் எந்த தடை ஏற்பட்டாலும் நாம் அதைக் கடந்து முன்னேறிச் செல்வோம் என சரத் பவார் தெரிவித்தார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





