கால் இறுதி சுற்றில் மேடிசன் கீஸ் – விம்பிள்டன் டென்னிஸ்…

லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 102-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா அன்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 3-6,7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மிர்ரா அன்ட்ரீவா இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். முதல் செட்டை கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் கைப்பற்ற நெருங்கினார். ஆனால் தனது அனுபவத்தை பயன்படுத்தி மேடிசன் கீஸ் 2-வது செட்டை டை பிரேக்கருக்கு எடுத்துச் சென்று தன்வசப்படுத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் மிர்ரா அன்ட்ரீவாவை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெற்றியை பறித்தார் மேடிசன் கீஸ். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இதில் ரைபகினா முதல் செட்டில் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக பீட்ரிஸ் ஹடாத் மியா இந்த போட்டியில் இருந்து விலகினார். இதனால் எலெனா ரைபகினா கால் இறுதி சுற்றுக்குள் முன்னேறினார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கால் இறுதி சுற்றில் மேடிசன் கீஸ் – விம்பிள்டன் டென்னிஸ்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட