EVM வாக்கு எந்திரத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நந்தினி ஆனந்தன் கோரிக்கை மனுகொடுத்தார்

EVM வாக்கு எந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காஷ்மீர் புல்வாமாவில் 40 CRPF வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்று காலை 9 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் வீட்டிற்கு இம்மனுவை நேரில் அளிக்க சென்றோம்.அவரின் PA இம்மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுத்து விடுகிறேன் என கூறினார்.மனுவை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கேட்டோம். அவரது வீட்டில் அத்தாட்சி தரும் நடைமுறை இல்லை,உச்சநீதிமன்றத்தில் மனுவை பதிவு செய்து அத்தாட்சி பெறுமாறு கூறினார்.எனவே உச்சநீதிமன்றத்தில் இம்மனுவை பதிவு செய்து ஆதாரத்தை பெற்றுக் கொண்டோம்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

EVM வாக்கு எந்திரத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நந்தினி ஆனந்தன் கோரிக்கை மனுகொடுத்தார்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட