கேரளா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்! வைரலாகும் காணொளி!

இந்தியா ,கேரளா, மட்டும் பல்வேறு நாடுகளில் வாகன சோதனைச்சாவடி லஞ்சம் பெருகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக கேரளா லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் மற்றும் வாகனக ஓட்டிகள் சுங்கச்சாவடியில் ,பணம் வசூலிப்பதாக கேரளா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதனை ஆய்வு செய்வதற்கு நேரடியாக சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் , சோதனையை மேற்கொண்டனர். அப்பொழுது காணொளி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ,பணம் தரும் வாகன ஓட்டிகளிடம்,நீங்கள் தரும் பணமானது லஞ்சத்திற்கு சமம்,எனவே அதை நீங்கள் தரவேண்டாம் என்றும், தாங்கள் ஏற்றி வரும் சரக்கு பொருட்களுக்கும் வரிகளை கூறியும்,தெளிவுபடுத்தியதாக அக்காணொளியில் பதிவாகியுள்ளது .

இக்காணொளியானது ,தற்போது வைரலாகி வரும் நிலையில் ,கேரளா லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

கேரளா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்! வைரலாகும் காணொளி!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி