SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சியில் உறுப்பினர் அண்ணாமலை 35 ஆண்டு காலம் இயந்திர பொறியாளர் துறையில் பணியாற்றி வந்தார். இன்று அவரின் பணி நிறைவு மற்றும் 60 வது திருமண மணி விழா நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியின் தலைவர் V. தண்டபாணி அவர்களின் தலைமையில் மாநகராட்சி பணிமனையில் இந்த நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சியின் செயலாளர் P N முஹம்மது யாசின் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில்ரவிந்திராநாத், சுகுமார்,
திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளராக (Deputy Commissioner North) பணியாற்றுபவர் கட்டா ரவி தேஜா IAS , மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் ஹமீது , சென்னை மண்டல பொறுப்பாளர் முஜமில் பாஷா, சென்னை மண்டல துணை பொறுப்பாளர் காஜா மொய்தீன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜாவித் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வெங்கட் மற்றும்
ஓய்வு பெற்ற அதிகாரிகள்துரைசாமி சி.ஈ, பாபு ராஜேந்திரன் சி.இ., அசோகன் ஏஇஇ, கதிர்வேல்ஏஇ, சின்னதுரை EE, ஜெயக்குமார்இ.இ,ராதாகிருஷ்ணன் ஈ.ஈ,பாலசுப்ரமணியம் எஸ் இ,பணியில் இருக்கும் அதிகாரிகள்
ரத்னசபாபதி AEE, கபிலன் ஜே.இ, ரவிச்சந்திரன் ஜே.இ, ஜெயந்தி ஏ.இ, ஸ்வர்ணலட்சுமிஏ.இ,
தனசேகர் ஏ.இ,கோபாலகிருஷ்ணன் ஏ.இ,ராஜாராம் ஏ.இ,குமரன் ஏ.இ,
குமார் AEE மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்