TNDTE தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மையங்கள் மாற்றம்!

தமிழகத்தில் பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

தட்டச்சு தேர்வு:

தமிழகத்தில் அரசு அனுமதியுடன் 30,000க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்தது.

இந்த நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தட்டச்சு தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை அதனால் அத்தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களாக Existing Centre தேர்வு செய்தவர்களுக்கு புதிய மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற தேர்வர்களுக்கு இரண்டாவது Option ஆக தேர்வு செய்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றப்பட்ட மையங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

TNDTE தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மையங்கள் மாற்றம்!

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை