மனித கழிவை மனிதர் அகற்றும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? தமிழ் கிறித்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம் !

மனித கழிவை மனிதர்கள் அகற்றும் இழிவு நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் (எம்எஸ்) 2013 ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது, அன்று முதல் யாரும், எந்த நிலையிலும் கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துய்மை தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது.

சமூக நீதி அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில் துய்மை பணியாளர்களுக்கு பேர் அடியாக அமைந்துள்ளது.

அதை அவர் கூறியதாவது பதில் மனித கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்ட திருத்தவரைவு 2013 க்கு திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசின் வசம் இல்லை என்ற அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார்.

மனித கழிவை அகற்றுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்தினால் தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் இந்த சட்டம் காகித அளவில் மட்டுமே இருக்கிறது. மனிதர்களை அந்த பணியில் ஈடுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “ஸ்வச்சதா உதாமி யோஜனா” என்னும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி அனைத்து மாநிலத்திலும் உள்ள மனித கழிவுகளை அகற்றும் பணியில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு “ஸ்வச்சதா உதாமி யோஜனா” திட்டத்தின் மூலம் 5 லட்சம் வரை இயந்திரம் ஆக்கப்பட்ட உபகரணங்களுக்கு 50% மானியத்துடன் வழங்கும் கடன் திட்டத்தை அனைத்து மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது அமைச்சர் அளித்துள்ள பதிலானது ,அதிர்ச்ஹிகுறிதாக காட்சியளிக்கிறது. சட்ட திருத்த வரைவு 2013 உள்ளடக்கத்தை முழுமையாக இயந்திரமயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை மேலும் உறுதிபடுத்த வேண்டும். இல்லை என்றால் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடியாது. என உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிவிப்பானதிற்கு அரசியல் கட்சித்தலைவர்களும் , சமூக வாதிகளில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மனித கழிவை மனிதர் அகற்றும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? தமிழ் கிறித்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம் !

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்