அருள்நிலை புத்தர் ஆலயத்தில் வைசாக பௌர்ணமி தினம் : சென்னை பல்லாவரம் கிழக்கு குளத்துமாநகர் பல்லவமலை

சென்னை பல்லாவரம் கிழக்கு குளத்துமாநகர் பல்லவமலை அருள்நிலை புத்தர் ஆலயத்தில் வைசாக பௌர்ணமி தினத்தன்று பகவன் புத்தர் பிறந்த நாளாகவும் பகவன் புத்தர் மெய்ஞானம் பெற்ற நன் நாளாகவும் பகவன் புத்தர் அவர்கள் பரிநிப்பானம் அடைந்த நாளாகவும் இவ்வைசாக பௌர்ணமி முழுநிலவு கூடலை மேற்சொன்ன மூன்று நிலைகளில் விழாவினை சிறப்பிக்கப் பல்லவ வி மூர்த்தி அவர்களின் தலைமையில் வணக்கத்திற்குரிய தம்மாச்சாரி அய்யா திரு, சம்பத் அவர்கள் இவ்விழாவினை திரி சரணம் பஞ்சசீலம் சொல்லி விழாவினை துவக்கிவைத்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பழைப்பாளராக முன்னாள் பல்லவபுரம் நகர மன்ற துணைத் தலைவர் ஜெய் என்கின்ற த.ஜெயப்பிரகாஷ் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி சிறப்பித்தார்கள்.
திரு,செல்வராஜ் திரு,C.செல்வம் திரு,பா.சு,மணி திரு,கிருபாகரன், காஞ்சி மாமல்லன் திரு,நெடுஞ்செழியன் திரு,ஜீவாசரவணன், பல்லாவரம் ராஜேஷ் பெருங்களத்தூர் அகில இந்திய தம்மசேன ஆனந்த புத்த விகார் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

அருள்நிலை புத்தர் ஆலயத்தில் வைசாக பௌர்ணமி தினம் : சென்னை பல்லாவரம் கிழக்கு குளத்துமாநகர் பல்லவமலை

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச