தாய்லாந்து: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே தங்கப்பதக்கங்களை வென்ற நிலையில் மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






