மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த கதாபாத்திரங்கள் அந்த கதாபாத்திரங்கள் மட்டும் பேசப்படவில்லை அந்த கதாபாத்திரங்களின் கலைஞர்கள் கூட தமிழ் ரசிகப் பெருமக்களின் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய வர்களாக மாற்றியவர் பாரதிராஜா. ஆம் “என் இனிய தமிழ் மக்களே” என்கின்ற காந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உலகை விட்டு கடந்து விட்டார் என்றும் நிலைத்திருப்பார் இதயங்களில் “செந்தூரப்பூவே செந்தூரப்பூவே” அந்த டாக்டர் கதாபாத்திரத்தை இன்றும் தன் மானசீக தோற்றமாக வைத்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இமயத்தின் ஆத்மா அமைதி பெறட்டும்..

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





