மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்சென்னையில், இந்திய யோகா சங்கம் – தமிழ்நாடு பிரிவு சார்பாக நடைபெற்ற, தேசிய யோகா மாநாட்டினை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ எஸ்.கே.எம் மயிலாநந்தன், .இளங்கோவன், பாலன், பெங்களுர் எஸ்.வியாசா வேந்தர் கம்பம்பட்டி சுப்பிரமணியம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மாமன்ற உறுப்பினர்கள் விசாலாட்சி கபிலன், எம்.ராதிகா, கயல்விழி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






