அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

இந்தியப் பத்திரிகை கவுன்சில் மறுசீரமைப்பிற்காக, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள், சங்கங்கள் அல்லது செய்தி முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இந்தியப் பத்திரிகை கவுன்சில் என்பது, நாடாளுமன்றத்தில் ‘பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978’-ன் மூலம் அமைக்கப்பட்ட சட்டரீதியான, நீதிமுறை சார்புடைய அதிகார அமைப்பாகும். இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், பத்திரிகைத் துறையின் தரநிலைகளைப் பராமரிப்பதும், மேம்படுத்துவதும் இதன் முக்கியப் பணியாகும்.

இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் 14-வது அமைப்பு அக்டோபர் 5, 2024 அன்று நிறைவடைந்தது. எனவே, 15வது அமைப்பை அமைக்கும் பொருட்டு, 09.06.2024 தேதியிட்ட விளம்பர அறிவிக்கை வாயிலாக, பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவுகள் 5(3)(ஏ), (பி) மற்றும் (சி)-ன் கீழ், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தகுதியுள்ள நபர்கள், சங்கங்களை பத்திரிகை கவுன்சில் வரவேற்றுள்ளது. இருப்பினும், பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவு 5(3)(சி)-ன் கீழ் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

சட்டபிரிவு 5(4)-ஐயும், அதனுடன் இணைந்த ‘பத்திரிகை கவுன்சில் (நபர்கள்  சங்கங்களை அறிவிக்கை செய்வதற்கான நடைமுறை) விதிகள், 2021’-ஐயும் கருத்தில் கொண்டு, கவுன்சிலின் தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள்  சங்கங்கள் அல்லது செய்தி முகமைகள் ஆகியோரிடமிருந்து, பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவு 5(3)(சி)-ன் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள், முத்திரையிடப்பட்ட உறையில் இடப்பட்டு, 2026 ஜூன் 19-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக, மாலை 5 மணிக்குள் இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரைச் சென்றடைய வேண்டும். இந்த விளம்பர அறிவிக்கை, 17.05.2026 அன்று நாடு முழுவதிலும் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

இந்தியப் பத்திரிகை கவுன்சில் மறுசீரமைப்பிற்காக, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள், சங்கங்கள் அல்லது செய்தி முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.