இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

இன்று நாள். 15.06.2026. நேரம். காலை. 8:00 மணி. இடம். சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
ஒரு நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளும் நோயாளிகள் உதவியாளரும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்து போகும் இடத்தில் கழிவறையில் இருந்து மலம் சிறுநீர் பொங்கி வெளியே வந்து கொண்டு இருக்கிறது. இதை மிதித்து கொண்டே பாவம் நோயாளிகள் அந்த வழியாக போய் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். இதை யாரும் கவனிக்கவில்லை சரி செய்ய வில்லை. தமிழ் நாடு அரசு சுகாதார துறை அமைச்சர் உடனடியாக இந்த பதிவை பார்த்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுபோல் அரசு மருத்துவமனையில் பல இடங்களில் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை தானே பொதுமக்கள் தானே இலவச மருத்துவம் தானே என்று ஏளனம் செய்து இதுபோன்ற விஷயங்களை நிர்வாகம் கவனிப்பது இல்லை பொதுமக்கள் நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் எங்களை போன்ற ஊடகங்கள் மூலம் படம் பிடித்து தகவல் தெரிவித்தால் எங்களை அலட்சியம் செய்து வருகிறார். காலை உயிர் பிழைக்க அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வரும் நோயாளிகளுக்கு கழிவுநீர் வெளியேற்றம் மூலம் அதிகம் வியாதிகள் வந்து மேலும் உடல் நலம் சரியில்லாமல் போகவே வாய்ப்பு உள்ளது. ஆகவே சமூகநீதி குரல் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் மூலம் இந்த தகவலை பொதுமக்கள் நோயாளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சமூக நீதி குரல்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச